கொழும்பின் சில பகுதிகளுக்கு சனிக்கிழமை (21) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய...
தரக்குறைவான மருந்துகளால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
“தரக்குறைவான மருந்துகளை பாவிப்பதனால் நோய் நிலைமைகள் மோசமடைந்து வைத்தியசாலைகளில்...
நாளை 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பிரசங்கத்தை 'மஸ்ஜிதுல் அக்ஸாவும் புண்ணிய பூமி பலஸ்தீனும்' எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு...
இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினை தொடர்பாக நாளை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கோருவதற்கும், அமைதியான தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை...
பலஸ்தீன விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஓஐசி யின் அவசர மாநாடொன்று நேற்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஓஐசியின் நடப்புத் தலைமையான சவூதி அரேபியாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தச் சந்திப்பை ஏற்பாடு...