அரசியல்

பன்மொழி நிபுணர், இஸ்லாமிய அறிஞர், அல்குர்ஆன் சேவகர் டாக்டர் வி. அப்துர் ரஹீம் ஸாஹிப் மறைந்தார்!

தமிழ்நாடு வாணியம்பாடியைச் சேர்ந்த டாக்டர் வி. அப்துர் ரஹீம் ஸாஹிப்  நேற்றைய தினம் (19) தனது 90 வயதில் காலமானார். டாக்டர் ஏ.அப்துர் ரஹீம், மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராகவும், அரபு மொழி...

ஈஸ்டர் தாக்குதலால் உலமா மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்பு பரீட்சைத் திணைக்­களம் வரு­டாந்தம் நடத்தி வந்த அல்­ஆலிம் பரீட்சையை நிறுத்தியதால்  அரபுக் கல்­லூரி மாண­வர்கள் பெரும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர். குறிப்­பிட்ட அல்­ஆலிம் பரீட்சை இறு­தி­யாக 2018ஆம் ஆண்டு நடத்­தப்­பட்­டது....

2024 வரை எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: இராஜாங்க அமைச்சர்

எரிபொருள் தட்டுப்பாடுக்கு இடமில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.. 2024 ஜூன் வரை எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டெண்டர்கள் நிறைவடைந்துள்ளதாகவும், அதுவரை தடையில்லா எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதாகவும் அவர்...

இஸ்ரேல்- பலஸ்தீன பிரச்சினை: ஐ.நாசபை தலையீடு கோரும் சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று!

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக தலையிடுமாறு கோரும் சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்ற...

படுகொலை செய்யப்பட்ட பலஸ்தீனர்களுக்காக காஇபான ஜனாஸா தொழுகை நடத்துங்கள் – உலமா சபை வேண்டுகோள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட, பிரதேசக் கிளைகளின் தலைவர், செயலாளர் மற்றும் அனைத்து பள்ளிவாயல் நிர்வாகிகளுக்குமான  வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. பலஸ்தீன் மற்றும் காஸாவில் நிகழ்த்தப்படுகின்ற மனிதாபிமானமற்ற இனப்படுகொலைகளாலும் அல்-அஹ்லி அரபு வைத்தியசாலை...

Popular