2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களை பாதியாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இராணுவத்தின் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் இராணுவத்தினரின் எண்ணிக்கையை சுமார் 100,000 ஆக குறைக்க அரசாங்கம்...
சவாலான சகாப்தத்தில் அனைத்து சிறுவர்களுக்கும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை...
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை விலங்கியல் பூங்காவை இன்று பார்வையிடுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் அறிவித்துள்ளது.
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மாத்திரம் இந்த இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும்,...
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூரப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, மேல் மற்றும்...
கம்பஹ வலய தமிழ் மொழி மூல பாடசாலைகள் இணைந்து இரண்டு நாட்களாக
(செப்டம்பர் 25, 26) நடாத்தி முடித்த தரம் 1 முதல் 5 வரையான ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கண்காட்சி வெற்றிகரமாக இடம்பெற்றது.
கண்காட்சியின்...