அரசியல்

கொழும்பில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மாத்திரம் 864 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில் மாத்திரம் இதுவரை 161 தொழுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக...

கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: சபையில் கடும் தர்க்கம்

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறுகிறது. கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர் கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ளது. விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பாராளுமன்ற...

பிச்சை எடுக்கும் வியாபாரத்திற்கு பயன்படுத்தப்படும் சிறுவர்கள்!

பிச்சை எடுக்கும் வியாபாரத்திற்கு பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தப்படுவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலைமையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள், சிறுவர்...

இலங்கை புகைப்படக் கலைஞருக்கு சவூதி அரேபிய இளவரசரிடமிருந்து அங்கீகாரம்!

இலங்கையைச் சேர்ந்த  காணொளி வடிவமைப்பாளரும் புகைப்பட கலைஞருமான முஹம்மத் ஸைத்க்கு (Mohamed Zaidh) சவூதி அரேபிய இளவரசர்  ஃபஹத் பின் ஜலாவி அவர்களிடமிருந்து (President of the ICRE)  பாராட்டு சான்றிதழும் சின்னமும்...

ஓமான் பொலிஸாருக்கு சிங்கள மொழியில் முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் !

ஓமான் பொலிஸாருக்கு சிங்கள மொழியில் நேரடியாக முறைப்பாடு தெரிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கமும் இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மனித கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்டு ஓமானில் நிர்க்கதிக்கு உள்ளாகும் இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும்...

Popular