அரசியல்

பங்களாதேஷுக்கு 100 மில்.டொலர்களை திருப்பி செலுத்தியது இலங்கை

2021ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் நாணய மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேஷிடம் இலங்கை கடனாக பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர்களில் மேலும் 100 மில்லியனை மீள செலுத்தியுள்ளது. பங்களாதேஷ் மத்திய வங்கியின் செய்தித் தொடர்பாளர் Md...

பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் !

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) மற்றும் போக்குவரத்து துறை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ச பஸ் கட்டணத்தில் மாற்றம்...

இன்று முதல் QR முறைமை நீக்கம்.

நாட்டில் இன்று (01) வரை நடைமுறையில் இருந்த QR முறைமையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தத்துடன் முஸ்லிம்களுக்கான தீர்வும் பேசப்பட வேண்டும் – சமூக நீதிக்கான கற்கை மையத்தின் கலந்துரையாடலில் கருத்து முன்வைப்பு!

13வது திருத்தமும், அதற்கு அப்பாலும்: முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் தீர்வினை நோக்கி' என்ற தலைப்பில் ஆய்வரங்கொன்று நேற்று (30) வெள்ளவத்தை பெண்கள் கல்வி மற்றும் ஆய்விற்கான மையத்தில் சமூக நீதிக்கான கற்கை மையத்தின்...

170,000 க்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்!

2023 இன் முதல் பாதியில் 170,000 க்கும் மேற்பட்ட நபர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான தரவுகளின்படி, 171,015 இலங்கையர்கள் வெளிநாட்டு...

Popular