அரசியல்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யக் கோரி தமிழ் அமைப்புகள் முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள சில தமிழ் அமைப்புகள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடுகளை செய்துள்ளன. தெற்கில் உள்ள சிங்கள மக்களை...

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணி நேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு சனிக்கிழமை காலை 8 மணி முதல் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, ஸ்ரீ...

மாணவர்கள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும்: ஜனாதிபதி

மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு இலங்கையின் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொட அனுல வித்தியாலய பரிசளிப்பு நிகழ்வின் போது உரையாற்றும் போதே...

‘லிட்டில் ஹார்ட்ஸ்’ திட்டதிற்கு 6.7 மில்.ரூபாயை நன்கொடையாக வழங்கிய கிரிக்கெட் சபை

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இதுவரை நடைபெற்ற 20 போட்டிகளில் 6.7 மில்லியன் ரூபாய் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் 'லிட்டில் ஹார்ட்ஸ்' திட்டதிற்காக சேகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த போட்டியில் 497 பவுண்டரிகள்...

‘பெர்சி மாமா’ வை சந்தித்தார் மஹாநாம!

கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது பார்வையாளர்கள் மத்தியில் எப்போதும் காணப்படும் ஒரு கதாபாத்திரமாக ‘பெர்சி’ அறியப்படுகிறார். பெர்சி மாமா சிங்கக் கொடியை ஏந்தியபடி மைதானம் முழுவதும் ஓடி, சிக்ஸர், பவுண்டரிகள் அடித்து, விக்கெட்டுகளை வீழ்த்திய...

Popular