அரசியல்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள்: பிறப்பிக்கப்பட்டது தடை உத்தரவு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல தொழிற்சங்கங்கள் கொழும்பு கோட்டையின் பல வீதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று...

புகையிரத திணைக்களத்தை இலாபம் ஈட்டும் அதிகார சபையாக மாற்ற நடவடிக்கை!

இலங்கை புகையிரத திணைக்களத்தை இலாபம் ஈட்டும் அதிகார சபையாக மாற்றுவதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனையை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்றை நியமிப்பதற்கு...

கிராம அலுவலர்கள் மட்டத்தில் டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை:பிரதமர்

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிராமத்தில் பணிபுரியும் பிரதான அதிகாரி கிராம உத்தியோகத்தர் என்பதால் அவரை பலப்படுத்துவதற்கு அமைச்சு என்ற ரீதியில் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் புதிய சுற்றுலா உத்தி: ஜனாதிபதி

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்கும் வகையில் 2.5 மில்லியன் உயர்தர பார்வையாளர்கள் உட்பட 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள...

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

கவர்ஸ் கோப்ரேட் நிறுவனத்தில் 30 மில்லியன் ரூபாயை முதலீடு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் தாக்கல் செய்த...

Popular