சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் தமது வாழ்க்கையை கொண்டுநடத்துவதற்கு அத்தியாவசியமான மற்றும் சேவைகளுக்கு இடையூறாக அல்லது தடைகள் ஏற்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரின்...
சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தொடர்பான சுங்கப் பிரிவின் விசாரணை அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பாவினால் இன்றைய தினம் பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
அத்துடன்...
பலஸ்தீன மக்கள் தற்போது எதிர்நோக்கிவரும் மனித அவலங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியிருந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நாளை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்த விவாதத்தின் போது பலஸ்தீன மண்ணில் மேற்கொள்ளப்படுகின்ற...
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று பாரியளவில் வீழ்ச்சிக்கண்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய பெறுமதி குறித்த அறிவிப்பில், டொலரின் கொள்வனவு விலை 313.29 ரூபாவாகவும் விற்பனை விலை 327.16 ரூபாவாகவும் காணப்படுகிறது.
கடந்த...
2027ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உள்ளூர் கடன்களை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்சங்க...