அரசியல்

இறக்குமதி செய்யப்படும் பால்மா வரி அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த வரி திருத்தம் நேற்று...

முதலாம் தரத்திற்கான மாணவர் சேர்ப்பு தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தரத்திற்குரிய மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றுநிருபத்தை இன்றைய தினம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுநிருபம் வெளியானதன் பின்னர், முதலாம் தரத்திரத்திற்கு பிள்ளைகளை மாணவர்களாக சேர்ப்பதற்காக விண்ணப்பிக்க முடியும்...

உயர்நீதிமன்றத்தில் 33 வீதமானவை சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை வழக்குகள் !

இலங்கை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் 33% வழக்குகள் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் முழு நீதித்துறை அமைப்பிலும் சிறுவர் துஷ்பிரயோகம்...

அஸ்வசும கொடுப்பனவுகள் இம்மாதம் முதல் வழங்கப்படும் !

அஸ்வசும நலன்புரி திட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதுவரை 982,770 மேன்முறையீடுகளும் 62,368 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்காத அஸ்வசும...

“உக்ரைனின் எதிர்காலம் இனி எங்கள் வசம்”: உச்சி மாநாட்டில் நேட்டோ உறுதி

 உக்ரைனின் எதிர்காலம் இனி நேட்டோவில்தான் உள்ளது என்று அந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி...

Popular