அரசியல்

நாடளாவிய ரீதியாக குறைந்த மாணவர்களைக் கொண்ட 2000 பாடசாலைகளை மூடுவதற்கு திட்டம்!

“தேசிய கல்வி மறுசீரமைப்பு” வேலைத்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள பாடசாலை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியாக குறைந்த மாணவர்களைக் கொண்ட 2000 பாடசாலைகளை மூடும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர்...

ஹஜ் யாத்திரிகர்கள் ஒன்று திரளும் கூடாரங்களின் நகரம் மினா: வான்வழி காட்சிகள்!

நேற்றையதினம் சவூதி அரேபியாவின் முக்கிய பகுதியான மினாவில் கூடாரங்களின் வான்வழி காட்சி அனைவரின் கண்களுக்கும் விருந்தளிக்கும் அளவிற்கு, காணப்பட்டது. ஹஜ் யாத்திரிகர்கள் மினா பகுதிக்கு கால்நடையாகவும் பஸ் மூலமாகவும் சென்றதுடன் அங்கு அவர்கள் உலகின்...

ஜாமியா நளீமியா எதை நோக்கி பயணிக்க வேண்டும்,எதை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் உணர்த்திய முன்னாள் அமைச்சர் ஹக்கீமின் உரை

ஜாமியா நளீமியாவின் 50 ஆண்டு பொன்விழா நிகழ்வும் அதன் பட்டளிப்பு நிகழ்வும்  சனிக்கிழமை (24 ) பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் விமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வு தொடர்பில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ள நிலையில் ஜாமியா...

வெளிநாடு செல்வோருக்கான அறிவித்தல்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தற்கான கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, அனுமதிப்பத்திரங்களை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் 29 கோடி பெறுமதியான செப்பு கம்பிகள் திருட்டு

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 29 கோடி ரூபா பெறுமதியான செப்பு கம்பிகள் திருடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலையில் செப்பு கம்பிகள், ஆணிகள் மற்றும்...

Popular