அரசியல்

ஜனாதிபதி,பொதுநலவாய செயலாளர் நாயகம் சந்திப்பு!

ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாந்தை சந்தித்துள்ளார். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தனது உத்திகளை ஜனாதிபதி விக்கிரமசிங்க பகிர்ந்து கொண்டதாகவும், இந்த முயற்சிகளில் பொதுநலவாய...

மேல் மாகாண பாடசாலை மாணவர்களுக்கு நீளமான ஆடையை அணிவதற்கு அனுமதி!

இன்று முதல் மேல் மாகாண பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் இளம் நிறமான நீளமான ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல்...

விற்பனைக்கு வரும் ரசெப் தயிப் அர்தூகான் எழுதிய ‘A Fairer World Is Possible’

துருக்கி ஜனாதிபதி ரசெப் தயிப் அர்தூகான் எழுதிய "A Fairer World Is Possible' என்ற  உலகளாவிய நீதிக்கான போராட்டத்தை விவரிக்கும் புத்தகம் விற்பனைக்கு வருகின்றது. இப்புத்தகத்தில், அநீதி, அகதிகள் நெருக்கடிகள், சர்வதேச பயங்கரவாதம்...

வெளிநாட்டு பயணங்களின் போது மில்லியன் கணக்கான ரூபா செலவு?: குற்றச்சாட்டை மறுக்கும் சப்ரி

வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 5 கோடி ரூபாய்களை தாம் செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக மில்லியன் கணக்கான ரூபாவை செலவிட்டதாக...

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லை:காணியை விற்கும் பொறியியல் கூட்டுத்தாபனம்

அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய இயந்திர, உபகரண அதிகார சபையின் ஊழியர்களுக்கான சம்பளம், நிலுவை சம்பளம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் பங்களிப்பு தொகையை செலுத்துவதற்காக பேலியகொடையில் உள்ள காணி ஒன்றை...

Popular