அரசியல்

நாட்டில் நிலவும் கடும் வெப்பம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையில் தற்போது கடுமையான வெப்பம் நிலவிவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதனடிப்படையில், 12 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. மேலும், வடக்கு, வடமேல், கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு QR அமைப்பில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். CPC...

நான் மக்கள் வேட்பாளராக இருப்பேன்: ஜனக ரத்நாயக்க

அனைத்து பொது அரசியல் வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளதால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வேட்பாளராக போட்டியிடப் போவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் பல அரசியல் கட்சிகள்...

சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள சந்தர்ப்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அதற்கு கால அவகாசம் காணப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒன்லைன் ஊடாக திருத்தங்களை மேற்கொள்வதற்கான...

சூடானில் உள்நாட்டு யுத்தத்தால் மில்லியன் கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தனர்!

ஒரு மாதமாக சூடானில் இடம்பெற்றுவரும் மோதல்களால் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, நாட்டின்  எல்லைகளைத் தாண்டிச் சென்றுள்ளனர். போருக்கு அஞ்சி ஏராளமானோர் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில்,...

Popular