அரசியல்

இன்றைய நாணய மாற்று விகிதம்!

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி...

அடுத்த 24 மணிநேரத்திற்கு வானிலை குறித்து சிவப்பு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது இன்று (11) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது, அடுத்த 24 மணிநேரத்திற்கு இது...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மீதான மனு ஒத்திவைக்கப்பட்டது

எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதைத் தடுப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு ஓய்வுபெற்ற இராணுவ கர்ணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான பரிசீலனையை எதிர்வரும்...

இம்ரான் கானை 8 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு: வன்முறை போராட்டத்தில் 4 பேர் பலி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அந்நாட்டின் தேசிய பொறுப்புடமை அமைப்புக்கு (என்.ஏ.பி) இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு...

எக்ஸ்பிரஸ் பேர்ள் நிறுவனம் மீது வழக்குத் தொடரும் ஐக்கிய மக்கள் சக்தி!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் அழிவினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...

Popular