அரசியல்

அதானி நிறுவனத்துக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதானி குழுமத்திற்கு மாற்றியமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருவர் முறைப்பாடு செய்துள்ளனர். சங்க சந்திம அபேசிங்க மற்றும் பாண்டு ரங்க காரியவசம் ஆகியோரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக...

களுத்துறையில் 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது!

களுத்துறையில் 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக களுத்துறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம்...

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு !

சந்தையில், வீழ்ச்சியடைந்திருந்த மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நிலவும் சீரற்ற காலநிலையே இதற்கான பிரதான காரணம் என ஒன்றிணைந்த விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மனிங் வர்த்தக சங்கம் ஆகியவற்றின் பொருளாளர்...

‘தலசீமியாநோயை தடுப்பதில் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளது’

தலசீமியா நோயைத் தடுப்பதில் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதுடன், தலசீமியா நோயாளர்களில் மூன்று வீதமானவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் சிறுவர் மருத்துவப் பிரிவின் ஆலோசகர் சிறுவர் வைத்திய நிபுணர் சச்சித் மெத்தானந்தா...

ஜனாதிபதி – வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று!

வடக்கு - கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் இன்று(11) மற்றும் நாளை (12) பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. நல்லிணக்க பொறிமுறைகள், காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, காணி விடுவிப்பு மற்றும்...

Popular