அரசியல்

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (10) நண்பகல் 12.00 மணி முதல் நாளை (11)...

புத்தளம் சர்வமத செயற்குழுவின் பொதுக் கூட்டம்!

புத்தளம் மாவட்டத்தில் நல்லிணக்க செயற்பாடுகளை சிறப்பாக முன்னைடுத்து வரும், புத்தளம் சர்வமத செயற்குழுவின் பொதுக் கூட்டம் இன்று பகல் 1.30 மணியளவில் , பாலாவி வூடப் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பல்வேறு விடயங்கள் தொடர்பாக...

தாக்கப்பட்ட ஓமான் முதலீட்டாளரை தக்க வைத்துக் கொள்ள முயற்சி: தாக்குதலின் பின்னால் மொட்டுக் கட்சி இராஜாங்க அமைச்சர்

கட்டான – ஹல்பே – கோபியவத்த பிரதேசத்தில் உள்ள ஓமான் நாட்டவருக்குச் சொந்தமான அல் ஒபைதானி ஆடைத் தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து குறித்த நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தி நாட்டை விட்டுச்...

மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்றவர்கள்: உலக உணவுத் திட்டம்

2022 ஆம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின்...

உள்நாட்டு வருவாய் (திருத்தம்) சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகரிப்பு

அரசியலமைப்பின் 79ஆவது சரத்திற்கு அமைய உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலத்தின் சான்றிதழை அங்கீகரித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்த சட்டமூலம் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி,...

Popular