அரசியல்

ராஜபக்ஷக்களுக்கு புதிய பதவிகள்!

பாராளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, புதிய...

இத்தாலி வேலைவாய்ப்பு தொடர்பில் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்!

இத்தாலியில் தொழில்வாய்ப்பிற்காக இலங்கையர்கள் நேரடியாக விண்ணபிக்க முடியாதென இத்தாலிக்கான இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்திடம் அறிவித்துள்ளது. இத்தாலிய அரசாங்கம் வருடாந்தம் வழங்கும் கோட்டா முறையிலான தொழில் வாய்ப்புக்களுக்கான விண்ணப்பம் இத்தாலியிலுள்ள தொழில்...

டயனாவுக்கு எதிரான மனுவை விசாரிக்க நீதிமன்றம் திகதியிட்டது!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று திகதியிட்டுள்ளது. குறித்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை...

குவைட் நாட்டின் நிதியுதவியில் குருநாகல் அல் ஹிக்மா வித்தியாலயத்திற்கு புதிய கட்டடம்!

குருநாகல் மாவட்டத்தின் தித்தவல்கஹவல ஹிரிபிடியவில் அல் ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் புதிய கட்டிட திறப்பு விழா  அண்மையில் பாடசாலை அதிபர் மஸாஹிம் தலைமையில் இடம்பெற்றது. அல்- ஹிமா சமூக சேவை நிறுவனத்தின் பணிப்பாளர்...

“உள்ளூராட்சித் தேர்தலுக்கு பூரணமான ஆதரவை தெரிவிக்கின்றோம்” :மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் கட்சித்தலைவர்கள்

வாக்குரிமையை பாதுகாப்பதற்கான சிவில் சமூக கூட்டமைப்பு சகல கட்சிகளையும் அழைத்து இன்று மாலை ஏற்பாடு செய்திருந்த வாக்குரிமையை பாதுகாப்பதற்கான மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் கட்சித்தலைவர்கள் இணைந்து *மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் ஏப்ரல் மாதம்...

Popular