அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளின் விலை தற்பொழுது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அப்பிள், தோடம்பழம் உள்ளிட்ட அதிகமாக இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தையில் இறக்குமதி செய்யப்படும்...
தலதா மாளிகையை அவமதித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக சமூக ஊடக ஆர்வலர் செபால் அமரசிங்க நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர் சார்பில்...
எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் கிம்புலாவல பகுதியில் உள்ள வீதியோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
கிம்புலாவல பிரதேசத்தில்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியால் நாடாளுமன்றத்தில் இன்று (21) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சபையின் நடுப்பகுதிக்கு வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தலை நடத்தக் கோரி முழக்கங்களை எழுப்பி...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ...