அரசியல்

கொவிட் கடன் நிவாரணத்தை எதிர்பார்க்க வேண்டாம்! – மத்திய வங்கியின் ஆளுநர்

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுநோய் காரணமாக சீர்குலைந்த சுற்றுலா உள்ளிட்ட வணிகத் துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் செலுத்தும் நிவாரணத் திட்டத்தை மேலும் நீட்டிப்பது குறித்து எதிர்பார்க்க வேண்டாம் என மத்திய வங்கியின்...

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சிக் கூட்டம் இன்று!

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் மாலை 4.00 மணிக்கு   நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் சபாநாயகர், பிரதமர்,...

இலங்கைக்கு ஹெலிகாப்டர்களை வழங்கும் இத்தாலி

இலங்கைக்கு ஹெலிகாப்டர்களை வழங்க இத்தாலி விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா கியுலியானா மன்னெல்ல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார். இத்தாலிக்கும், இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது குறித்து இருவரும்...

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இலங்கையின் உயரிய விருது!

தேசபந்து கரு ஜயசூரியவுக்கு இலங்கையின் உயரிய தேசிய விருதான 'ஸ்ரீலங்காபிமன்யா' பட்டத்தை வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். தற்போது சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவராகவும், முன்பு சபாநாயகராகவும் இருந்த 82 வயதான...

பேராதனை மற்றும் இத்தாலிய பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் இத்தாலி பொலோக்னா பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உட்பட 4 பேர் கொண்ட குழு, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இத்தாலி சென்றுள்ளது. இந்த...

Popular