வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து விலங்குகள் மற்றும் இறைச்சிகளை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
குளிர் காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் கால்நடைகள் இறந்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு...
நிலக்கரி இல்லாமல் அடுத்த வருடம் 10 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் அபாயம் இருப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (டிச.21) நடைபெற்ற செய்தியாளர்...
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு விழா, 2023ல் நடைபெறவுள்ள நிலையில்,தாஸிம் மௌலவி, கலீல் மௌலவி உள்ளிட்டோர் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டைச் நேற்று (20) சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது, முஸ்லிம் சமூகத்தின் கண்ணியமிக்க...
டிசம்பர் 24, 25, 31 மற்றும் ஜனவரி 1 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
1978 ஆம் ஆண்டு முதல் லண்டனில் இயங்கிவந்த அல் ஸகி அரபுப் புத்தகசாலையை மூடிவிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் ஸல்வா கஸ்பர்ட் அறிவித்துள்ளார்.
பெருந்தொற்று காலப் பகுதியினதும் தற்போதைய பொருளாதார நெருக்கடியினதும் தாக்கமே...