நேற்றிரவு மொராக்கோ அணி அரையிறுதிக்கு தகுதி பெற்ற உடனேயே கத்தார் எமிர் குழந்தைகளுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
நேற்றைய ஆட்டத்தில் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியை வெளியேற்றி முதல் முறையாக...
இலங்கை மனித உரிமைகளை மதிக்காத நாடாக இருக்கும் வரை நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதை தென்னிலங்கை மக்களும் ஆட்சியாளர்களும் தமது இதயங்களில் ஆழமாக பதிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன்...
நாளைய தினம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் இன்று பிற்பகல் கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்...
ஆள்கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஓமானுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஓமானில் மனித கடத்தல்...
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் ஏற்பட்ட கடும் குளிரின் காரணமாக இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளும் கிட்டத்தட்ட 400 ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார பணிப்பாளர் சி. வசீகரன் தெரிவித்துள்ளார்.
ஒரே...