அரசியல்

பேருவளையில் வசிக்கும் இலங்கை வர்த்தகர் ஒருவருக்கு தடை விதித்துள்ள அமெரிக்கா!

இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் என்பவர், அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் மற்றும் வெளி நடவடிக்கை சதிகாரரின் வர்த்தக பங்குதாரராக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவர் மீது அமெரிக்கா...

மாலைத்தீவில் இலங்கை, இந்திய தொழிலாளர்கள் வசிக்கும் கட்டடத்தில் தீ: 10 பேர் பலி

மாலைத்தீவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து எற்பட்டுள்ளது. இதில் 9 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், ஒன்பது இந்தியர்களும் ஒரு வங்கதேச பிரஜையும் உயிரிழந்ததாக உறுதி செய்துள்ளார். மாலைத்தீவு தலைநகர்...

வடக்கு- கிழக்கு காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் விளக்கம்!

வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பிலும்...

‘கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் சிந்தனைகள்’ நூல் அறிமுக நிகழ்வு!

'கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் சிந்தனைகள்' நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மருதமுனை கலாசார நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இஸ்லாமிய சிந்தனை முத்திங்கள் ஆய்வுச் சஞ்சிகையில் சுமார் 40 வருட...

ஜனாதிபதி ரணில், உலக வங்கி தலைவருடன் பேசியது என்ன?

COP27 காலநிலை மாற்ற மாநாட்டுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் (David Malpass) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று Sharm el-Sheikh இல் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் பாரிய...

Popular