ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்ட ரம்புக்கன சம்பவம்...
5 ஆவது 'பிம்ஸ்டெக்' மாநாடு கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.
அதற்கமைய பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சி எனப்படும் 'பிம்ஸ்டெக்' மாநாடு எதிர்வரும் 30 ஆம்...
(File Photo)
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால், 2,000 முதல் 4,000 அகதிகள் தமிழ்நாட்டிற்கு வரக்கூடும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், இலங்கை...
(File Photo)
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இலங்கையை விட்டு வெளியேறி, தமிழகத்தின் ராமேஸ்வரம் கடற்கரையில் நான்காவது தீவில் சிக்கித் தவித்த மூன்று குழந்தைகள் உட்பட ஆறு இலங்கையர்களை...
லிட்ரோ மற்றும் லாஃப் போன்ற எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.
நாட்டில் நிலவும் போதுமான எரிவாயு இன்மைக் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், அத்தியாவசிய...