தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்காகவும், தற்சார்புடன் வாழ ஊக்குவிப்பதற்காகவும் ‘ஊரும் உணவும் திருவிழா’ சென்னை செம்மொழி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும்...
நாம் மருத்துவம், பொறியியல் மட்டும் தான் நல்ல துறை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நமக்கு அதிமாக தேவைப்படுவது நல்ல தலைவர்கள் தான் என நடிகரும் தமிழக வெற்றிக் கழக...
இந்தியாவில் முஸ்லிம்களும் இந்துக்களும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை ஒற்றுமை உணர்வோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.
200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதால், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் உலகின் மிகப்பெரிய முஸ்லிம்-சிறுபான்மை...
நேற்று முன்தினம் பிரதமாக 3வது முறையாக மீண்டும் நரேந்திர மோடி பதவியேற்றார்.
மேலும் மத்திய அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவை தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி...
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் பேருந்து ஒன்று கட்டுப்பாடு இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நேற்று இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றபோது தாக்குதல் குறித்து தகவல்கள் வெளியாகின.
ஜம்மு காஷ்மீரில்...