இந்திய மராட்டிய நாசிக் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேரூந்துப் பயணிகள் பலியாகினர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேரூந்து, பாரவூர்தி ஒன்றுடன் மோதியபோதே...
ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மருந்துகளில் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன....
T20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளதாக, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, பும்ராவுக்கு முதுகுப் பகுதி எலும்பில் லேசான...
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 2 அன்று, கொண்டாடப்படுகிறது. தேசத்தந்தை எனப் போற்றப்படுவது வரை அவர் தொடர்பான கட்டுரையை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
அண்ணல் காந்தியடிகள் குஜராத் மாநிலம் போர்பந்தரில் 1869-ஆம் ஆண்டு...
இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் துன்பத்தில் இருந்தபோது இந்தியா மட்டுமே உதவியது, மற்ற நாடுகள் வணிக வாய்ப்புகளைத் தேடுவதில் ஆர்வமாக இருந்ததாக இந்தியாவின் பா.ஜ.கவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்...