இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக்கோரி தமிழக அரசு சட்ட நிபுணர்களை அணுகியுள்ளது.
அதற்கமைய இதுவரை 60 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி மற்றும் இராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.
அவர்களில்...
மகாராஷ்டிர சமூக நீதித்துறை அமைச்சா் தனஞ்சய் முண்டேயை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்றதாக ஒரு பெண்ணை பொலிஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இதுதொடா்பாக மும்பை மலபாா் ஹில் காவல் நிலையத்தில் அமைச்சா் தனஞ்சய்...
இலங்கையிலிருந்து மேலும் 18 பேர் தமிழகத்திற்கு புகலிடம் கோரி சென்றுள்ளனர்.
மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 பேர் இன்று அதிகாலை படகுமூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும்,...
இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஏற்கனவே இலங்கையுடன் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக இந்திய அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடனைத் திருப்பிச்...
ஐ.பி.எல். போட்டியின் 21-வது ‘லீக்’ ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள்...