உலகம்

பங்களாதேஷில் 500 ஆண்டு பழமையான கோயிலை பாதுகாக்கும் முஸ்லிம் மாணவர்கள்

பங்களாதேஷில் வெடித்துள்ள மாணவர்கள் போராட்டம் அங்குள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. பல மத வழிபாட்டு தலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அந்தவகையில் பங்காதேஷில் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும்...

“8 வருடங்களாக என் காதுகளில் பாங்கொலி கேட்கவில்லை”: பாதாள சிறைவாசத்தின் பின் விடுதலை பெற்றுள்ள முன்னாள் இராணுவ ஜெனரல் அமான் அஸ்மி.

குறிப்பு: (பங்களாதேஷில் சர்வாதிகார ஆட்சி புரிந்த ஷேக் ஹசீனாவுடைய ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அங்கு பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் சிறைவாசம் அனுபவித்து வந்த பலர் தற்போது விடுதலை பெற்று வருகின்றனர்....

100 உயிர்களை பறித்த மூன்று குண்டுகள்: காசா பள்ளியை குறிவைத்த இஸ்ரேல்!

காசாவில் பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதிஇஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. போர் தொடங்கி 300...

“வாழ்க்கையில் இவ்வாறான நிலைமைகள் மிகவும் கடினமானவை“:காசா தாயின் பரிதவிப்பு

காசா பகுதியில் கடந்த சில வாரங்களாக அதிகமான வெப்பம் நிலவிவருகின்றது. இதனால் அங்கு வாழும் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக அங்கிருந்து செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தான் அங்கு பாதிக்கப்பட்ட...

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸின் தலைவர் ஒருவர் மரணம்

நேற்று (09) தெற்கு லெபனானின் சிடோன் நகரில் பொதுமக்கள் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் மற்றொரு ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார். ஹமாஸ்  அறிக்கையில்,  சமர் அல்-ஹாஜ் என்ற  ஹமாஸ் தலைவர் வீரமரணம்...

Popular