மாஸ்கோவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாஸ்கோவில் உள்ள யூத ஜெப ஆலயத்தைத் தாக்கும் சிறை அறையில் இருந்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சன்னி முஸ்லிம்...
ஃபேஸ்புக் நெட்வொர்க் கடுமையான சைபர் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக sukerburg cooperation நிறுவனத்தின் செயல் அதிகாரி ஒருவர் ட்விட்டர் செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.
ஹேக்கர்கள் குழுவொன்று ஃபேஸ்புக்கின் முக்கிய இயக்க நெட்வொர்க்கில் ஊடுருவி அதன் அனைத்து தரவுகளையும்...
உலகம் முழுவதும் முடங்கிய Facebook, Instagram, Messenger செயலிகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.
இதன் மூலம் மீண்டும் தங்களது பயனர் பெயர் மற்றும் கடவுச்சீட்டை வழங்குமாறு குறித்த செயலிகளில் காண்பிக்கப்பட்டதை பலரும் அனுபவித்தனர்.
இந்நிலையில் குறித்த...
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நிறைவேறியுள்ளதால் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமையை வழங்கிய முதல் நாடாகியுள்ளது பிரான்ஸ்.
ஐரோப்பிய...
காசாவில் இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள் நீடிக்கும் நிலையில், அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் ரமழான் மாதத்திற்கு முன்னர் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும்...