32 நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஆர்வலர்கள் காசாவை நோக்கிய உலகளாவிய பவனியில் இணைந்துள்ளனர்.
இஸ்ரேலின் தொடர்ச்சியான இனப்படுகொலை மற்றும் காசா பகுதியை முழுமையாக முற்றுகையிடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி எகிப்தின் ரஃபா எல்லையை நோக்கி...
காசாவில் நடந்து வரும் இனப்படுகொலையை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ''அரசியல் உயிர்வாழ்வைப் பாதுகாப்பதற்காகவும் பதவியை தக்க வைத்து கொள்வதற்காகவும்'' நடத்தப்பட்ட போர் என வர்ணித்து, 41 இஸ்ரேலிய வீரர்கள் தங்கள் இராணுவ சேவையைத்...
இஸ்ரேலிய இரு அமைச்சர்களின் சகல விதமான வங்கிக் கணக்குகளையும் முற்றுமுழுதாக முடக்குவதற்கு இங்கிலாந்து தீர்மானத்துள்ளது.
கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட இன்னும் பல நாடுகள் மேற்கொண்ட தீர்மானத்துக்கு ஏற்ப இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய பலஸ்தீன...
காசாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையங்கள் கொலைக்களங்களாக மாறி வருகின்றன.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 27 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும்...