பிரான்ஸின் பாரிஸ் பிராந்தியத்தின் அர்னோவீல் (Arnouville, in Val-d’Oise) பகுதியில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப் பட்டிருந்த ஆசிய வம்சாவளிப் பெண் இலங்கை யைச்...
`ஸ்டெர்லைட் ஆலையில் ஊர்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை மத்திய தொகுப்பில் வழங்க வேண்டும். அவர்கள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்குவார்கள்’ எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி...
முஸ்லிம்களின் புனித ரமழான் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து இஸ்ரேல் பாலஸ்தீனர்களின் மத்திய ஜெரூசலத்தை மூடியுள்ளது.இது குறித்து பாகிஸ்தான் தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.
"ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன பிரதேசங்களின் மோசமான நிலை குறித்து பாகிஸ்தான் கவனம்...
டெல்லி, உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொத்துக்கொத்தாக மக்கள் செத்து மடிகிற துயர நிலையை இந்தியா எதிர்கொண்டுவரும் சூழலில், ஆக்ஸிஜனை அபரிமிதமாக உற்பத்தி செய்து கேரளா சாதனை படைத்துவருகிறது. இது...
ஆக்ஸிஜன் சப்ளையில் பிரச்னை ஏற்பட்டு மும்பை அருகில் உள்ள தானேயில் 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்
மும்பை அருகே உள்ள விராரில், இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 13 கொரோனா...