உலகம்

நாங்கள் தெருக்களில் இறந்து கொண்டிருக்கின்றோம் அவர்கள் எங்கே?” இந்தியாவின் அவலநிலை தொடர்கின்றது..

கடந்த ஏழு நாட்களாக இந்தியா பாரியளவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீதத்தை கொண்டுள்ளது.கொவிட்டின் இரண்டாவது அலையில் 200,000 மாக எண்ணிக்கை தாண்டியுள்ளது.இந்தியாவில் ஆக்சிஜன்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், நோயாளர்களுக்கான படுக்கைகளிற்கான எண்ணிக்கை போதாமையினாலுமே...

கொரோனாவால் இறந்த தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் சுமந்து சென்ற மகன்!

தனது தாயின் உடலை தன் உறவினர் ஒருவரின் உதவியுடன் மருத்துவமனையிலிருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தனது இல்லத்திற்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றார். கொரோனா பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கி ஒட்டுமொத்த தேசமும் திணறிக்...

தேசிய சராசரியை விட அதிகமான இறப்பு விகிதம்! – தடுமாறும் உத்தராகண்ட் அரசு

கொரோனா உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் அவசியம் நிறுத்தி வைக்கபட்டிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரனோவின் இரண்டாவது அலை மக்களையும், அரசையும், அடிப்படை வாழ்வியலையும் புரட்டி...

சுவாசம் கேட்கும் தேசம்! | இது யார் தவறு?

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளைச் சேர்த்துக்கொள்ள மறுக்கின்றன மருத்துவமனைகள். பல மருத்துவமனை வாசல்களில் ‘ஆக்ஸிஜன் ஸ்டாக் இல்லை’ என போர்டு தொங்குகிறது. மருத்துவமனை வாசல்களில் பல மணி நேரம் காத்திருக்கும் நோயாளிகளிடமும், தங்கள் அன்புக்குரியவர்களை பலி...

இந்திய அசாம் மாநிலத்தில் பாரிய நிலநடுக்கம்

அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று காலை 7.51 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சோனித்பூரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் சில...

Popular