கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும், ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் சுப்ரீம் கோர்ட் பார்த்துக்கொண்டிருக்கிறது என்று சிவசேனா குற்றம் சாட்டியிருக்கிறது.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. ஆனால் மத்திய அரசு...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்..!
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3,79,257 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன்...
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த கவிஞர்,எழுத்தாளர்,ஆய்வாளர்,ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்கள் இன்று அதிகாலை தமிழ்நாடு சென்னையில் காலமானார்.
வீரம் செறிந்த இஸ்லாம், தூது வந்த வரலாறு போன்ற கனதியான பன்னூல்களின் ஆசிரியர் ,ஆய்வாளர்,...
திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு தினமும் விநியோகிக்கப்படும் ஆக்ஸிஜன் அளவு 5 மெட்ரிக் டன். ஆனால் தினமும் தேவையோ 7 மெட்ரிக் டன்.
`ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் நாம் அபாயகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்' என்று அரசுக்கு...
புனித மக்காவில் தினமும் 10,000 இப்தார் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.இவை வெளிநாட்டு மாணவர்களுக்கும், சுகாதாரத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் இந்த இப்தார் உணவு தினமும் விநியோகம் செய்யப்படுகின்றது.
இதற்காக வெப்பம்...