கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானதையடுத்து புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் மாநாட்டில் கர்தினால்கள் ஒன்று கூடியுள்ளார்கள்.
70 நாடுகளைச் சேர்ந்த 133...
இந்தியாவின் தூண்டுதலற்ற, கோழைத்தனமான மற்றும் சட்டவிரோதமான போர் நடவடிக்கையால் ஏற்பட்ட கடுமையான நிலைமைகளைப் பற்றி தேசிய பாதுகாப்புக் குழு கலந்துரையாடியது.
தேசிய பாதுகாப்புக் குழு (NSC), பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பிரதமர் முஹம்மது ஷெஹ்பாஸ்...
லெபனானில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பொறியியலாளர் காலித் அஹ்மத் அல்-அஹ்மத் இன்று காலை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்று கொண்டிருந்தபோது, வடக்கு லெபனானில் உள்ள சிடோனில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில்...
காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக காஷ்மீரில் உள்ள லஷ்கர்- இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளின் தளங்களை குறி வைத்து இந்திய இராணுவம் முப்படைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா,...
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது.
கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா...