துருக்கியில் கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இதில் தற்போதைய ஜனாதிபதி தையீப் அர்தூகானும், எதிர்க் கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கெமால் கிலிக்சத்ரோ இடையே கடும் போட்டி நிலவியது.
துருக்கியில் ஜனாதிபதித்...
கடந்த ஏப்ரல் இறுதியில் தொடங்கி சீனா முழுவதும் ஒமிக்ரோன் திரிபின் புதிய XBB வகை கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.
தற்போது வாரத்துக்கு 4 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். வரும்...
நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் பெரும் முயற்சி எடுத்து வந்தது. இதனை விரும்பாத ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்தது.
இந்த...
ஒரு மாதமாக சூடானில் இடம்பெற்றுவரும் மோதல்களால் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, நாட்டின் எல்லைகளைத் தாண்டிச் சென்றுள்ளனர்.
போருக்கு அஞ்சி ஏராளமானோர் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில்,...
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்பும் வகையில் முதற்தடவையாக இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற கூட்டுக் கமிட்டி சந்திப்பில் இலங்கையும் சவூதியும் ஒத்துழைத்து செயற்பட முடியுமான 63 பகுதிகள் அடையாளங்காணப்பட்டன.
இலங்கையிலிருந்து விஜயம் செய்த வெளிவிவகார...