உலகம்

தேர்தலில் வெற்றி பெற்ற துருக்கி ஜனாதிபதி எர்டோகனுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து!

20 ஆண்டுகால ஆட்சிக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் எர்டோகனுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எர்டோகன் 52.14 சதவீத வாக்குகளுடன் துருக்கியின்...

ஈரானுக்கு எதிராக 50 ஆண்டுகள் பொருளாதார தடை விதித்த உக்ரைன்!

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு குறைந்த விலையில் ஆயுதம் விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டு வருகின்றது. இதனால் ஈரான் மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை உக்ரைன் அரசாங்கம் விதித்துள்ளது. இந்தநிலையில் ஈரானுக்கு எதிராக உக்ரைன்...

Breaking News:- இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ரெசெப் தையிப் எர்டோகன் 52.07% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

துருக்கியின் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ரெசெப் தையிப் எர்டோகன் 52.07% வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கிலிக்டரோக்லு 47.93% வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டார். இந்த...

துருக்கி நாட்டில் ஜனாதிபதித் தேர்தல்: வாக்கு பதிவில் 6.41 கோடி பேர் பங்கேற்பு

இன்று துருக்கில் இரண்டாம் கட்ட தேர்தல் இடம்பெறுகின்றது. துருக்கி நாட்டில் அதிபராக ரசெப் தயீப் அர்தூகான் பதவி வகித்து வருகிறார். நீண்ட காலம் அந்த பதவியில் பிரதமராக பதவி வகித்து வரும் சூழலில், 600...

குவைத்தில் உள்ள இலங்கை மாணவர்களை கௌரவிக்க ஏற்பாடு!

2022/2023 கல்வியாண்டில் CBSE 12th – உயர்தர பரீட்சை, CBSE 10th – சாதாரண தர பரீட்சைகளில் சித்தி எய்த குவைத் வாழ் இலங்கை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு விசேட அறிவித்தல்...

Popular