வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று மதியம் பங்காளதேஷ், மியான்மர் இடையே கரையைக் கடந்தது.
அப்போது மணிக்கு 200 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் பங்காளதேஷ்-மியான்மர்...
ஜப்பானில் உள்ள கொசுஷிமா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொசுஷிமா தீவுகள் பகுதியில் உள்ள ஹச்சிஜோஜிமா தீவை ஒட்டிய பகுதியில்...
துருக்கி தேர்தலில் 40%க்கும் அதிகமான வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரசெப் தையிப் அர்தூகான் தனது நெருங்கிய போட்டியாளரான நேஷன் அலையன்ஸின் கூட்டுத் தலைவரான கெமல் கிலிடாரோஸ்லுவை...
துருக்கி பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களின் முதல் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகான் தனது முக்கிய போட்டியாளரான கெமல் கிலிடாரோக்லுவுக்கு எதிராக முன்னணியில் இருப்பதைக் காட்டுகிறது.
இன்று இடம்பெற்ற துருக்கி ஜனாதிபதி...
இன்று துருக்கி ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மில்லியன் கணக்கானோர் வாக்களிக்கச் சென்ற நிலையில் ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகான் வாக்களித்தார்.
அர்தூகான் இஸ்தான்புல்லின் Üsküdar மாவட்டத்தில் உள்ள Saffet Çebi Middle School...