அண்மையில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாக கொண்டு நிகழ்ந்த கோர நிலநடுக்கம் இரு நாடுகளிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின.
ரிக்டர் அளவுகோளில் 7.8ஆக பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டை நிலைகுலைய வைத்துள்ளது.
துருக்கியில்...
பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவாக, அந்நாட்டின் சுகாதார அமைப்பு சீர்குலைந்து போவதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
தற்போதைய சூழ்நிலை காரணமாக பாகிஸ்தானில் உள்ள நோயாளிகள் தங்களுக்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமல்...
ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ தீவு அருகே நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 10.27 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தின் அளவு 6 அலகுகள் மற்றும்...
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டித்து. எனினும், ஐநா பொதுச் சபையில் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து ஏறக்குறைய...
இன்றுடன் (24) ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது.
உக்ரைன் மீது அறிவிக்கப்படாத போரை ரஷ்யா தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.
இந்தப் போர் காரணமாக உக்ரைன் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் ரஷ்ய தரப்பிலும்...