தென்கிழக்கு துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
நிலநடுக்கத்திற்குப் பிறகு கொள்கலன் வீடுகளில் வசித்து வந்தவர்கள் திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
இதனிடையே...
நியூசிலாந்து அருகே கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியதுடன் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
300 கிமீ சுற்றளவு கொண்ட மக்கள்...
2028 TAFISA உலக விளையாட்டுப் போட்டிகளை ரியாத்தில் நடத்தும் வாய்ப்பை சவூதி அரேபியா பெற்றுள்ளது.
2028 ஆம் ஆண்டுக்கான TAFISA உலக விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையை வென்றுள்ளதை அறிவிக்கும் வகையில், ரியாத்தில் கையெழுத்திடும்...
இந்தோனேஷியாவில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் அதன் தலைநகரான ஜகார்த்தா அருகே உள்ள போகோர் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்...
ஆண் இராணுவ வீரர்களின் கடுமையான இழப்புகளுக்கு பிறகு, பெண் சிறைக் கைதிகளை போரின் முன்வரிசைக்கு ரஷ்யா அனுப்புவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த வாரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததையடுத்து ஜனாதிபதி விளாடிமிர் புடின்...