உலகம்

ஈரான் பள்ளிவாசலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்!

ஈரானின் இரண்டாவது புனிதத் தலமான ஷிராஸ் நகரில் உள்ள ஷியா மசூதிக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு "தக்ஃபிரி பயங்கரவாதிகள்" காரணம் என அந்நாட்டு அரசு ஊடகம் குற்றம்...

உலகக் கோப்பையைக் காண கத்தாருக்கு தனியாக காரில் செல்லும் பெண்!

கத்தாரில் நடக்கும் FIFA உலகக் கோப்பை கால்பந்தாட்டம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை காண கேரளா மாநிலம் மாஹேயை சேர்ந்த நாஜி நௌஷி என்ற ஐந்து குழந்தைகளுக்கு தாயான பெண் தனியாக சாலை மார்க்கமாக கத்தார்...

பிரிட்டன் பிரதமராகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்!

பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அந்த நாட்டின் பிரதமராகத் தேர்வாகிறார். கன்சர்வேடிவ் தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பென்னி மார்டன்ட் விலகியதைத் தொடர்ந்து, ரிஷி...

பாகிஸ்தானின் பிரபல ஊடகவியலாளர் கென்யாவில் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பிரபல ஊடகவியலாளர் ஒருவர் கென்யாவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அர்ஷாத் ஷெரீப் எனும் தொலைக்காட்சி ஊடகவியலாளர் கென்ய பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் என கூறப்படுவதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளரான...

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இருந்து முன்னாள் ஜனாதிபதி வலுக்கட்டாயமாக வெளியேற்றம்: பார்த்துக் கொண்டிருந்த தற்போதைய ஜனாதிபதி!

சீனாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இருந்து முன்னாள் ஜனாதிபதி ஹு ஜின்டாவோ வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். பெய்ஜிங்கில் உள்ள அரங்கம் ஒன்றில் இன்று நடைபெற்ற மாநாட்டின்போது ஜனாதிபதி ஜி ஜின்பிங் அருகில் முன்னாள் ஜனாதிபதி...

Popular