தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் இன்று (அக்-6) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் உயிரிழந்தனர்.
தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் கொல்லப்பட்டதாக...
ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மருந்துகளில் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன....
பழங்கால முறைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இனிப்புகள், பொம்மைகள் மற்றும் குதிரைகளைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், அவை பாரம்பரியமாக மீலாதுன் நபி தீர்க்கதரிசியின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்த இனிப்புக்கள் தயார்படுத்தப்படுகின்றன.
கெய்ரோவின் பாப் அல்-பஹ்ர் பகுதியில்,...
டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டதால் அவர் மீது டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருக்கும் நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் 54.20 டொலருக்கு வாங்குவதற்கு எலான் மஸ்க் தீர்மானித்துள்ளார்.
சமூக வலைதளமான...
அக்டோபர் 2ம் திகதி, இஸ்ரேலிய யூதர்கள் பலஸ்தீன மேற்குக் கரையில் அமைந்துள்ள மஸ்ஜித் இப்ராகிமில் உள்ளே நுழைந்து ஆடிப் பாடி "மகிழும்" காட்சி.
2017 ம் ஆண்டில் UNESCOவினால் இப்பள்ளிவாசல் பலஸ்தீனத்தின் மிகப் பழமையான...