"அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது சலாம் உண்டாகட்டும்" எனும் தொனிப் பொருளில், இவ்வருட மீலாத் நிகழ்வுகளை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் பங்கேற்ற பொஸ்னிய முஸ்லிம்கள், தலைநகர் சரஜீவோவில் ஒன்று கூடிய காட்சி.
(காணொளி)
https://www.facebook.com/watch/?v=643756647150934&extid=NS-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing
ரஷ்யா- உக்ரைன் போருக்கு மத்தியில் துருக்கியின் முதல் பெண்மணியான எமின் எர்டோகன் இஸ்தான்புல்லில் உக்ரைனின் பெண்மணி ஒலெனா ஜெலென்ஸ்காவை சந்தித்து விருந்தளித்துள்ளார்.
இது குறித்து,எமின் எர்டோகன் தனது ட்விட்டர் கணக்கில்,
'உக்ரைன் அதிபரின் மனைவி ஒலெனா...
2022ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வான்டே பாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாம வளர்ச்சியில் மரபணு குறித்த ஆய்வுக்காக ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு...
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 129 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும்...
உக்ரைனில் தன் இராணுவத்தின் ஆதரவுடன், பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பிராந்தியங்களை முறைப்படி தன் நாட்டுடன் இணைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பெப்ரவரி 25இல்...