உக்ரைன் உடன் அமைதி பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் 3ஆம் உலக போர் நடக்கும் அபாயமும் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
ரஷ்ய ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் செர்ஜி லாவ்ராவ், நல்லெண்ணம் என்பதற்கு...
வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் வீசா அனுமதிக் காலத்தை 5 வருடங்கள் வரை அதிகரிப்பது உள்ளிட்ட விடயங்களை இலக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வு (திருத்தச்) சட்டமூலம் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த...
நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நைஜீரியாவில் வறுமை, வேலையின்மை போன்ற காரணங்களால் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள், ஆலைகள்...
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தீவிர வலதுசாரி ஆதரவாளரான மரைன் லு பென் 42 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
அதற்கமைய இமானுவேல் மேக்ரான் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகிறார்.
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின்...
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய மாகாணமான சிஸ்தான்-பலூசிஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈரானின் புரட்சிக் காவலர் படைப் பிரிவின் மெய்க்காப்பாளர் கொல்லப்பட்டார்.
அதேவேளை சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் பிரிகேடியர்-ஜெனரல் ஹொசைன் அல்மாசி, சனிக்கிழமை...