உலகம்

‘சர்வதேச சமூகம் ஆப்கான் விடயத்தில் காட்டுகின்ற அலட்சியம் வருத்தமளிக்கின்றது’

சர்வதேச சமூகம் ஆப்கான் விடயத்தில் காட்டுகின்ற அலட்சியம் குறித்தும் கடுமையாக வருந்துவதாக ஓமான் நாட்டின் முப்தி அஹ்மத் பின் ஹமத் அல் கலீலி தெரிவித்துள்ளார். ஆப்கானில் ஏற்பட்ட பயங்கர பூமியதிர்ச்சிக்காக மிகவும் வேதனை அளிப்பதுடன்...

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: சர்வதேச உதவியை கோரிய தலிபான் அமைப்பு!

ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு பின்பு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் சர்வதேச ஆதரவைக் கோரியுள்ளனர். நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் குறைந்தது 1,500 பேர் வரை...

ஆப்கானிஸ்தானில் 1000 பேரை காவு கொண்ட பாரிய நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தின் காரணமாக சுமார் 1000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும், 600 பேர் படுகாயமடைந்திருக்கலாம் என ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட 6.1 ரிக்டர்...

பத்திரிகையாளர் கஷோகி கொலையின் பின் சவூதி இளவரசரின் முதலாவது துருக்கி பயணம்!

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் சவூதி தூதரகத்திற்குள் சவூதி அரேபியாவின் விமர்சகராக மாறிய கஷோகி கொடூரமாக கொல்லப்பட்ட பிறகு இளவரசர் முகமது துருக்கிக்கு செல்வது இதுவே...

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்: பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், பஞ்சாப் உள்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில்...

Popular