உலகம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் மிகத் தீவிர தரைவழித் தாக்குதலை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தத் தாக்குதலை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னதாக காசா சிட்டியில் திங்கள்கிழமை இரவு...

இஸ்லாமோபோபியா மூலம் அரபு முஸ்லிம் நாடுகளின் பிம்பத்தை சிதைக்க முயற்சிக்கும் காலம் வரைக்கும் அமைதியை யோ பாதுகாப்பையோ அடைய முடியாது – அரபு உச்சி மாநாடு எச்சரிக்கை

தோஹாவில் நடைபெற்ற அவசர உச்சிமாநாட்டில் கூடிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மற்றும் அரபு லீக்கின் தலைவர்கள், இஸ்ரேல் சமீபத்தில் கத்தார் மீது மேற்கொண்ட தாக்குதல் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகவும் பிராந்திய...

பெருந்தலைவர் மர்ஹும் அஷ்ரபின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீதின் நூல் வெளியீடும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்தும் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு "தோப்பாகிய தனிமரம்" எனும் தொனிப்பொருளில்  (16) செவ்வாய்க்கிழமை மாலை 04 மணிக்கு நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக்...

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகளை ஓரணியில் திரட்டிய கத்தார்:முக்கிய திட்டத்தை செயல்படுத்த முடிவு

 கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருந்தது. இதன்மூலம் இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளான 9வது இஸ்லாமிய நாடாக கத்தார் மாறியிருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஆலோசித்திருக்கின்றன....

அவசர அரபு-இஸ்லாமிய உச்சிமாநாட்டிற்காக கத்தாரில் கூடும் தலைவர்கள்!

கத்தாா் தலைநகா் தோஹாவில் அரபு - இஸ்லாமிய தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து தோஹாவுக்கு தலைவர்கள் வருகை தந்துள்ளனர். கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை (செப். 9) இஸ்ரேல் அத்துமீறி...

Popular