ஒமிக்ரோன் பாதிப்பு அதிக தீவிரமானதாக இல்லையென அமெரிக்காவின் அறிவியல் நிபுணர் டாக்டர் ஃபாசி தெரிவித்துள்ளார்.டெல்டா வைரஸ் தான் இன்று வரை கொவிட் உருமாற்றமாக இருப்பதாகவும் அதிக மரணங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்டுடன் ஒப்பிடும்போது...
ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சவுதி அரேபியா நபரொருவர் பிரான்ஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
காலித் ஏத் அலோதைபி...
ஜப்பானின் புகுஷிமா மாகாணத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி பூஜியமாக பதிவான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில்...
பாகிஸ்தான் சியால்கோட் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (03) கலகக் காரர்களால் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தை பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதிமொழி வழங்கியுள்ளார்.பாதிக்கப்பட்ட குடும்பத்தை கைவிடப்...
இஸ்லாத்தின் பெயரில் வன்முறையில் ஈடுபடுவர்களை பாகிஸ்தான் அரசு விட்டு வைக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரியந்த குமாராவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...