உலகம்

காசா இனப்படுகொலை ‘நெதன்யாகுவின் பதவியை தக்க வைத்து கொள்வதற்கான போர்’ : 41இஸ்ரேலிய வீரர்கள் இராணுவ சேவையை கைவிட்டனர்.

காசாவில் நடந்து வரும் இனப்படுகொலையை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ''அரசியல் உயிர்வாழ்வைப் பாதுகாப்பதற்காகவும் பதவியை தக்க வைத்து கொள்வதற்காகவும்'' நடத்தப்பட்ட போர் என வர்ணித்து, 41 இஸ்ரேலிய வீரர்கள் தங்கள் இராணுவ சேவையைத்...

இஸ்ரேலிய அமைச்சர்களுக்கு இங்கிலாந்து தடை: இடாமர் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் இருவரினதும் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இரு அமைச்சர்களின் சகல விதமான வங்கிக் கணக்குகளையும் முற்றுமுழுதாக முடக்குவதற்கு இங்கிலாந்து தீர்மானத்துள்ளது. கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட இன்னும் பல நாடுகள் மேற்கொண்ட தீர்மானத்துக்கு ஏற்ப இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய பலஸ்தீன...

பிராணிகளின் விலை அதிகம் : தேச நலனை முன்னிறுத்தி குர்பானியை இடைநிறுத்திய மொரோக்கோ அரசு

இம்முறை ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு பிராணிகளை குர்பான் கொடுப்பதை நிறுத்துமாறு மொரோக்கோ அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மொரோக்கோவில் 7ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. மொரோக்கோவில் குர்பானிக்கான பிராணிகளில் பிரதானமானதாக செம்மறியாடுகளே காணப்படுகின்றன. கடந்த...

மனிதாபிமான உதவி நிறுவனங்களையும் விட்டு வைக்காத இஸ்ரேல்: 27 பேர் பலி; காசாவில் ஒலிக்கும் மரண ஓலம்!

காசாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையங்கள் கொலைக்களங்களாக மாறி வருகின்றன. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 27 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும்...

ஹஜ் யாத்திரைக்காக காசா ஷுஹதாக்களின் பேரில் 1000 பேர் மக்கா புறப்பட்டனர்!

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக காசாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் படுபயங்கரமான யுத்தத்தில் கொலை செய்யப்பட்டு ஷஹீதுகளாக்கப்பட்ட காசாவை சேர்ந்த குடும்பங்களிலிருந்து 1000 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சவூதி மன்னரின் விருந்தினர்...

Popular