உலகம்

காசாவில் 413 பேர் கொன்று குவிப்பு: இனி இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக அதிக பலத்துடன் செயல்படும்; இஸ்ரேல் பிரதமர்

நேற்று காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இதுவரையில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும் பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது என்றும் காசா சுகாதார அமைச்சகம்...

ஹமாஸின் பல தலைவர்களை கொன்ற இஸ்ரேல்: காசாவில் மீண்டும் வெடித்த போர்:

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் செயல்படவில்லை எனக்கூறி காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் அதிரடி தாக்குதலை நடத்திய நிலையில் காசா அரசின் ஹமாஸ்...

இஸ்ரேலின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது; காசாவில் 404 பேர் கொன்று குவிப்பு

காசா மீது இஸ்ரேல் நடத்திய பாரிய தாக்குதலால் குறைந்தது 404 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 562 பேர் காயமடைந்துள்ளனர், இது ஹமாஸுடனான இரண்டு மாத கால பலவீனமான போர் நிறுத்தத்தை முறியடித்தது. தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் பலர் குழந்தைகள்,...

காசா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்!

காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உள்பட 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்த...

காற்றில் பறந்த நீதிபதி உத்தரவு: 200க்கும் மேற்பட்டோரை எல் சால்வடார் நாட்டுக்கு நாடு கடத்திய ட்ரம்ப் அரசு

சட்டவிரோதமாக நுழைந்தவர்கள், குற்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை நாடுகடத்தும் பணிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கிடையே நாடு கடத்தல் உத்தரவுக்குத் தடை விதிக்க கோரி அமெரிக்க நீதிபதி ஒருவர் உத்தரவிட்ட நிலையில், அந்த தடையை...

Popular