ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசப்சாய், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பெண் கல்விக்கான பிரச்சாரத்திற்காக பாகிஸ்தானில்...
தாலிபான்கள் காபூலுக்குள் நுழைந்ததால் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதாக சர்வதேச செய்தியான டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.இதன் போது கானியின் நெருங்கிய உதவியாளர்களும் அவருடன் சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி...
பாகிஸ்தானுக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடரிலிருந்து 7 நியூசிலாந்து வீரர்கள் விலகி ஐபிஎல் 2021-ல் பங்கேற்க நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்ததையடுத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாமுல் ஹக் கடும் கோபமடைந்து...
ஹெய்டியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் 304 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தினால் 1800 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
7.2 ரிக்டர் அளவில்...
சீனாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று (13)சீனாவின் மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்தது.இதனால் ஹூபெய் நகரம் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.இந்த...