உலகம்

ஐ.நா. பொதுச்செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெஸ்

போர்த்துக்கலின் முன்னாள் பிரதமரான அன்டனியோ குட்டரெஸ் (Antonio Guterres) ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது பொதுச்செயலாளராக கடந்த 2017-ம் ஆண்டு 1 திகதி முதல் பதவி வகித்து வருகிறார். மேலும், இவரது பதவிக்காலம் இந்த...

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

தனது தலைநகர் டமாஸ்கசில், இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி தாக்கியதாக கூறியுள்ள சிரியா, தனது வான்தாக்குதல் தடுப்பு முறையை ஆக்டிவேட் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் போர் விமானங்கள் டமாஸ்கசின் மீது குண்டுகளை வீசியதாக சிரியாவின் அரசு...

மெல்போர்ன் நகரம்  நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளது!

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்ன், கோவிட் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டு, நாளை(10) மீண்டும்  திறக்கப்பட உள்ளது. இருப்பினும், பல்வேறு பயண கட்டுப்பாடுகளுக்கு உட்பட,அதிகாரிகள் மெல்போர்னை நாளை நள்ளிரவு 12 முதல் மீண்டும் திறக்க...

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபர்!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நடந்து செல்லும் போது, திடீரென அவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு பிரான்சில் உள்ள ஒரு இடத்தில்...

பாகிஸ்தான் தொடருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு! 

பாகிஸ்தான் - சிந்த் பகுதியில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு நேற்று விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், இந்த விபத்தில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான...

Popular