உலகம்

பலஸ்தீனத்தின் ரணப்போர்! ஹமாஸ் தலைவர் வீடு தரைமட்டம்!

இஸ்ரேலுக்கும், காஸாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. கடந்த 8 நாட்களாக இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இம்மோதலில் 192 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் காஸாவில்...

இந்திய அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் உயர்மட்ட விஞ்ஞானி

இந்தியாவில் கொரோணா தாக்கம் மிக மோசமான கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் அந்த நாட்டில் கொரோணாவின் உருமாற்றம் வீரியம், மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்கள், பரவல் வீச்சு, என்பன பற்றி ஆராய்வதற்காக அரசாங்கம் நியமித்த...

காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை முதல் மீண்டும் தீவிர விமான தாக்குதலை தொடுத்துள்ளது

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்பட மாட்டாது. அது தொடரும் என அறிவித்து ஒரு சில மணித்தியாலங்களில் இன்று அதிகாலை முதல் காஸா முழுவதும் தீவிரமான தாக்குதல்களை இஸ்ரேலிய...

தாக்குதல் தொடரும் – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு..!

காஸா மீதான தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு எச்சரித்துள்ள நிலையில், இது குறித்து அவசரமாக ஆலோசிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீன ஹமாஸ் உள்ளிட்ட...

காசாவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனம் . தற்பாதுகாப்பு உரிமை பாலஸ்தீனர்களுக்கு இல்லையா ????

காசாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மூர்க்கத்தனமான கொடூரமான மனிதாபிமானமற்ற இஸ்ரேலிய தாக்குதல்கள் மூலம் 160க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இன்று காலை வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலானவர்கள் பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டவர்களில் 41 பேர்...

Popular