இன்று ரமழான் தலைப்பிறை பார்க்கும் நடவடிக்கையை ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்போவதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் பத்வா கவுன்சில் அறிவித்துள்ளது.
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த முயற்சி உலகில் நடைபெறுவது முதல் தடவையாகும்.
துபாயில் புழக்கத்தில் உள்ள...
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்காலத்தில் விமான நிலைய சிறைச்சாலையில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக சிரியா நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சிரிய தலைநகர்...
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் சமீபத்திய நாட்களில் கடலோரப் பகுதிகளில் குளிர்ந்த, ஈரமான சூழல் நிலவுகிறது. இரவில் வெப்பநிலை 10° செல்சியஸுக்குக் கீழே குறைகிறது. காசா பகுதியில் குளிர் காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை...
உலக முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்துள்ள இஸ்லாம்-பௌத்த உச்சி மாநாடு இன்று 27 ஆம் திகதி கம்போடியாவில் உள்ள சோகா புனோம் பென் ஹோட்டலில் ஆரம்பமாகியது.
உச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு கம்போடியா பிரதமர்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் எகிப்து தூதுவர் ஆதில் இப்ராஹிம் அஹமட் இப்ராஹிம் (Adel Ibrahim Ahmed Ibrahim) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதுள்ளது
இலங்கை மற்றும் எகிப்துக்கு இடையில்...